கேப்பாபுலவு போராட்ட மக்களை புகைப்படமெடுக்கும் இராணுவம்

Posted by - March 4, 2017
  கேப்பாபுலவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் தமது பூர்வீக நிலம் கோரி இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்திலீடுபடுகின்றனர் இந்நிலையில் போராட்டத்திலீடுபடும்…
Read More

புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - March 4, 2017
  முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19…
Read More

 3ஆவது நாளாகவும்…

Posted by - March 4, 2017
திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் ஏற்பாட்டில், 3ஆவது நாளாகவும் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More

கச்சத்தீவு திருவிழாவிற்கான அனைத்து எற்பாடுகளும் பூர்த்தி

Posted by - March 4, 2017
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும்…
Read More

மக்கள் ஒன்றாக இணைந்து உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் -ஜனாதிபதி

Posted by - March 4, 2017
யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் மக்கள் இன்னும் உள்ளத்தால் ஒன்றுபடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

ஐனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - March 4, 2017
ஐனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வவுனியாவில் பேரணி

Posted by - March 4, 2017
தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது…
Read More

8 தமிழக கடற்றொழிலார்கள் கைது!

Posted by - March 4, 2017
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலார்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன்,…
Read More

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு

Posted by - March 4, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 7.5 ஏக்கர் காணி இன்று முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான…
Read More

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் இருவர் கைது!

Posted by - March 4, 2017
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களில் இருவர் வேலணைப் பகுதியில்…
Read More