மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம்(காணொளி)

Posted by - February 23, 2017
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ரோட்டரி கழகம்…
Read More

மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - February 23, 2017
  மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது…
Read More

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும்(காணொளி)

Posted by - February 23, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றுவருகின்றது.…
Read More

வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் தீ(காணொளி)

Posted by - February 23, 2017
வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று தீ விபத்து இடம்பெற்றது. வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று ஏற்ப்பட்ட திடீர்…
Read More

மூன்றாவது நாளாக மட்டக்களப்பில் இரவு பகலாகத் தொடரும் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் தொடர்கிறது

Posted by - February 23, 2017
மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தமது…
Read More

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.

Posted by - February 23, 2017
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்…
Read More

கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.

Posted by - February 23, 2017
கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று  பார்வையிட்டுள்ளனர். தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால்…
Read More

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு காத்தான்குடியிலிருந்து ஆதரவுக்கரம்

Posted by - February 23, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய நல்லிணக்கத்திற்கான முற்போக்கு பேரவை காத்தான்குடியில் கவயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு

Posted by - February 23, 2017
கடந்த ஆண்டு பொலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விபத்துக்குள்ளாகி மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட  மாணவர்களின் வழக்கு இன்றைய தினம்…
Read More

மன்னார் சிலாவத்துறையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - February 23, 2017
மன்னார் சிலாவத்துறைக் கடலில் நேற்றைய தினம் தந்தையுடன் நீச்சல் பழகச்   சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கியதில் பரிதாப…
Read More