காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 14ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்…
Read More

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

Posted by - March 5, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில்,…
Read More

காணாமல் போனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பரந்தன் மக்கள் ஆதரவு

Posted by - March 5, 2017
காணாமல் போனவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று பரந்தன் மக்களும் இணைந்து கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து…
Read More

தமிழ் கிராமத்துக்கு 730 சிங்கள வாக்காளர்கள் இணைப்பு!

Posted by - March 5, 2017
வவுனியா மாவட்டம் வெடிவைத்தகல் தமிழ் கிராமத்திற்கு 730 சிங்கள வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இச்செயற்பாடானது, எதிர்காலத்தில் வவுனியா – வடக்கு…
Read More

சம்பந்தனையும், சுமந்திரனையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும். -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 5, 2017
ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோசம் எழுப்பியமைக்கு காரணம் அடுத்த தேர்தலில்…
Read More

ஊடகவியாலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள்.

Posted by - March 5, 2017
இன்றைய தினமான சனிக்கிழமை ஜனாதிபதி அவர்களது யாழ்ப்பாண விஜயத்தின் போது செய்தி சேகரிப்பு பணியினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளிற்கு காவல்துறையினரால்…
Read More

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 5, 2017
  இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத…
Read More

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் 10 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம்!

Posted by - March 5, 2017
வவுனியாவில் கடந்த 10 ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில்…
Read More

இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம்(காணொளி)

Posted by - March 5, 2017
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம் 2017 நிகழ்வு நேற்று கிளிநொச்சி…
Read More

இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி…
Read More