அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது

Posted by - January 17, 2017
அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என  வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே தெரிவித்தார் இன்றைய தினம் சிவில்ப்பாதுகாப்பு…
Read More

கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Posted by - January 17, 2017
கிளிநொச்சியில் வரட்சிக்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை 17-01-2016 விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்…
Read More

கிளிநொச்சியில் விபத்து – மூன்று மாணவர்கள் பலி

Posted by - January 17, 2017
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று…
Read More

கிளிநொச்சியில் கசிப்பு மீட்பு

Posted by - January 17, 2017
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள தருமபுரம் 08,ஆம் யூனிற் கிராமத்தின் காட்டுப்பகுதியில்…
Read More

தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம். – ரவிகரன்

Posted by - January 17, 2017
தமிழர் மரபு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கக்கோரி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக மக்களின் உணர்வுகளுடன் இணைந்திருக்கிறோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…
Read More

வரட்சியால் திருகோணமலையில் 50 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

Posted by - January 17, 2017
அதிக வரட்சியான காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக…
Read More

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழில் நிகழ்வு

Posted by - January 17, 2017
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு…
Read More

மன்னாரில் 45 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - January 17, 2017
மன்னார் – பள்ளிமுனை கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்து 45 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கஞ்சாவுடன்…
Read More

வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையே மோதல்

Posted by - January 17, 2017
வவுனியா நகரப் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக குறித்த பகுதியில் அமைதியற்ற…
Read More

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க சிங்களத் தலைவர்கள் இழுத்தடிப்பு

Posted by - January 17, 2017
சிங்களத் தலைவர்கள், காலம் கடத்த முயற்சிக்கின்றார்களே தவிர, இனப் பிரச்சினைக்குத் தீர்வைக்கான முயற்சிக்கிறார்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
Read More