இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்படமாட்டாது – இலங்கை அரசாங்கம்

Posted by - February 4, 2017
சட்டவிரோத மீனபிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில்…
Read More

இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் யாழ்ப்பாணத்தில்  ஆர்ப்பாட்ட பேரணி(காணொளி)

Posted by - February 4, 2017
இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண…
Read More

வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம்(காணொளி)

Posted by - February 4, 2017
வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினார்கள். வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு…
Read More

யாழில் 17 வன்முறை குழுக்கள்-பொலிஸ் புலனாய்வு பிரிவினர்

Posted by - February 4, 2017
யாழ், குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர்…
Read More

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி

Posted by - February 4, 2017
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கறுப்பு கொடிகளுடனும், கறுப்பு பதாதைகளுடனும் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தில்…
Read More

கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும்

Posted by - February 4, 2017
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்…
Read More

கர்ப்பிணி பெண் கொலை – சாட்சியங்களை விசாரிக்க உத்தரவு

Posted by - February 4, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு உள்ள இரண்டு சந்தேகநபர்களும் கொலை நடந்த சமயம் பிறிதொரு இடத்தில் நின்றதாக…
Read More

கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதான புறாக்கள்

Posted by - February 4, 2017
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.…
Read More

மன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - February 4, 2017
மன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ்…
Read More

யாழ் வாள்வெட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - February 4, 2017
யாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேககிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More