தமிழர் படையிலிருந்த பெண்கள் அணியினரின் வீரதீரம் கண்ட பின்னர்தான் ஸ்ரீலங்காவின் முப்படைகளிலும் பெண்களை இணைத்துக் கொண்டார்கள் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - March 13, 2017
தமிழர் படையிலிருந்த பெண்கள் அணியினரின் வீரதீரம் கண்ட பின்னர்தான் ஸ்ரீலங்காவின் முப்படைகளிலும் பெண்களை இணைத்துக் கொண்டார்கள். அந்தளவுக்கு எமது தமிழ்…
Read More

போராட்டத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் இந்தப் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லாமல் போயிருக்கின்றது – வியாழேந்திரன்

Posted by - March 13, 2017
முப்பது வருட காலம் யுத்தத்தால் பாதிக்கபட்ட பகுதிகள் அப்படியே இருக்க பாதிக்கப்படாத மேல் மாகாணத்திற்கு தனியான மேல்மாகாணம் மற்றும் வடமேல்…
Read More

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் பேரணி – கண்ணீர் விட்டு கதறிய உறவுகள்.

Posted by - March 13, 2017
மன்னாரில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. மன்னார் தலைமன்னார் வீதியில் உள்ள…
Read More

கிண்ணியாவில் டெங்கினால் 9 பேர் உயிரிழப்பு

Posted by - March 13, 2017
  கிண்ணியாவில் பரவி வரும் டெங்கு நோய் தாக்கத்தினால் கிண்ணியாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் இன்று காலை திருகோணமலை வைத்தியசாலையில்…
Read More

கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில்;….(காணொளி)

Posted by - March 13, 2017
  கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று பிற்பகல்…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வு(காணொளி)

Posted by - March 13, 2017
இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி…
Read More

யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் விபத்து(காணொளி)

Posted by - March 13, 2017
யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லான்மாஸ்ரரும் மோட்டார்…
Read More

ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும்- எம்.ஏ..சுமந்திரன்(காணொளி)

Posted by - March 13, 2017
ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ..சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சி…
Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால்…..(காணொளி)

Posted by - March 13, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யுமாறு, சட்டம் தெரிந்தவர்கள்…
Read More

வாய்களை கறுப்புத் துணியால் கட்டி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் மௌனப்பேரணி

Posted by - March 13, 2017
தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டி வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More