கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்து வைப்பு(காணொளி)

Posted by - March 19, 2017
உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சின்  நிதி  உதவியில்  கிளிநொச்சி திருநகர்ப்பகுதியில்   நிர்மாணிக்கப்பட்ட  அரசாங்க   உத்தியோகத்தர்களுக்கான  குடும்ப  விடுதி  உள்நாட்டு  அலுவல்கள்…
Read More

யாழ். குடாநாட்டில் புதிய நோய், எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

Posted by - March 19, 2017
யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­மா­த­கா­ல­மாக புதியதொரு­ சு­வாசம் தொடர்­பு­பட்ட நோய் ­ப­ர­வி­வ­ரு­வ­தாக யாழ். போதனா வைத்திய­சா­லை­யின் ­வெ­ளி­நோ­யாளர் பிரி­வு ­பொ­றுப்­பு­ வைத்­திய அதி­காரி…
Read More

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் 2011 ம் ஆண்டுக்கு பின்னர் 8 ஆயிரத்து 568 காணி அனுமதி பத்திரம் வழங்கிவைப்பு

Posted by - March 19, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 2011ம் ஆண்டிற்குப் பிற்பாடு புதிதாக 8 ஆயிரத்து 568 காணி அனுமதிப்பத்திரங்கள்…
Read More

யாழில் ஊடகவியாளருக்கு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணை நடாத்தாத யாழ் பொலீசார்

Posted by - March 19, 2017
ஊடகவியலாளர் மீதான அவதூறு மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்காத யாழ்ப்பாணம் பொலிசாரை மனித உரிமை ஆணைக்குழு முன்பாகத்…
Read More

யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வாடகைப்பணம் செலுத்தாத ஈ பி டி பி கட்சியினர்

Posted by - March 19, 2017
யாழ்ப்பாணம் ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இரு முக்கிய கடைக் கட்டிடங்களைப் பயன்படுத்திய வாடகைப்பணம் 11 லட்சம் ரூபாவினை ஈ.பீ.டீ.பியினர் இன்றுவரையில்…
Read More

யாழில் கரவெட்டி பகுதியில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு

Posted by - March 19, 2017
யாழ். குடாநாட்டில் டெங்கின் தாக்கம் யாழ்.நகர் மற்றும் உடுவிலை அண்டிய பகுதிகளில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கரவெட்டிப்பகுதியில் தற்போதும் தாக்கம்…
Read More

வவுனியா மாவட்ட எல்லைக்கிராமங்களை பாதுகாக்க சகலரும் முன்வரவேண்டும், மக்கள் கோரிக்கை

Posted by - March 19, 2017
வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை அண்டிய கிராமங்களான ஊஞ்சல்கட்டி , மருதோடை கிராமங்களை அழிவில் இருந்து பாதுகாக்க சகலரும் முன்…
Read More

கிளிநொச்சியில் மாணவியை தாக்கிய அதிபருக்கெதிராக பொலீசில் முறைப்பாடு

Posted by - March 19, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பாடசாலை மாணவி வீட்டுவேலை பூர்த்தி செய்யவில்லை என்பதனால் அதிபர் தாக்கியதில் மயக்கமடைந்த மாணவியை மயக்கம் தெளியும் வரையில்…
Read More

கிளிநொச்சியில் நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை

Posted by - March 19, 2017
நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தை கிளிநொச்சியில் மேற்கொள்ளும் வகையில்  அரச  உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும்  நிகழ்வு…
Read More

முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் ரொறன்ரோ மாநகராட்சி தலைவர்

Posted by - March 19, 2017
கனடா- ரொறன்ரோ நகரின் மாநகரசபை மேயர் John Tory  முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதிக்கு…
Read More