“நீ சாகிறதுக்கு தானே போனனி, செத்துப்போ” எனக் கூறி, தீக்குச்சியை கொளுத்தி மகள் மேல் பற்ற வைத்த தந்தை!

Posted by - April 2, 2017
யாழ்ப்பாண மாவட்டம் அளவெட்டி மத்தியில் கடந்த வாரம் தந்தையால் தீமூட்டி கடுமையான காயங்களுக்குள்ளான பெண்ணொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் ராஜித!

Posted by - April 2, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட ஸ்தலத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உட்பட…
Read More

கிளிநொச்சியில் தேசிய நுளப்பு ஒழிப்பு வார பணிகள்

Posted by - April 2, 2017
கிளிநொச்சி தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஜந்தாம் நாளான இன்று…
Read More

162 மில்லியன் பெறுமதியான ஹெரோயினும் வட கடலின் 6 இந்தியர்கள் கைது

Posted by - April 2, 2017
ஹெரோயின் போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடல் பரப்பில் வைத்து நேற்று இரவு அவர்கள் கடற்படையினரால்…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 42வது நாளாகவும் தொடர்கிறது.

Posted by - April 2, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 42வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம்…
Read More

வடக்கு கிழக்கு விடமைப்பு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு முழுமையான அவதானத்தை செலுத்துவதில்லை –  சம்பந்தன்

Posted by - April 2, 2017
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். குரல் சம்பந்தன்
Read More

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு

Posted by - April 1, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக…
Read More

ஜனாதிபதி கிண்ணியா தள வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம்.

Posted by - April 1, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா தள வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டார். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த திடீர்…
Read More

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - April 1, 2017
கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து கைது செய்ப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 4 கிலோகிராம் கேரள…
Read More

பிறந்த குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Posted by - April 1, 2017
மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம் மீட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.…
Read More