மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

248 0

கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து கைது செய்ப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 4 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் கடற்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆகியோரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.