நாயாறு விடயத்தில் காவல்துறையினர் பக்கச்சார்பாகச் செயற்படுகின்றனர் – சாந்தி சிறிஸ்கந்தராஜா!

Posted by - April 5, 2017
முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தமது படகுதுறைப் பகுதியில் அமைத்த கொட்டகையினை அகற்றுமாறு பொலிசார் அச்சுறுத்துகின்றமை…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள்

Posted by - April 5, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
Read More

கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்- சாளில்செட்டி (காணொளி)

Posted by - April 5, 2017
  ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பில் நிறைவேற்ற வேண்டிய விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக நிறைவேற்ற…
Read More

சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர்(காணொளி)

Posted by - April 5, 2017
சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர். மூன்றுநாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்பு…
Read More

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினைந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…
Read More

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

Posted by - April 5, 2017
தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி…
Read More

சர்வதேசம் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்

Posted by - April 5, 2017
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென…
Read More

வீதி விபத்தில் தாய் – தந்தை பலி, புதல்விகள் காயம்

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் 86 கிலோமீற்றர் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். பொலன்னறுவையிலிருந்து…
Read More

தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகிறார்கள்

Posted by - April 5, 2017
அரசியலில் தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகின்றார்கள் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
Read More

வடமராச்சியில் பெண் ஒருவர். பொலீசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இதுவரை மருத்துவசான்றிதல் சமர்ப்பிக்கப்படவில்லை

Posted by - April 5, 2017
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணை பொலிசார் காலால் உதைத்தார் என்பதற்கு இதுவரை மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. என…
Read More