பிலிப்பின்ஸில் இலங்கையர் கைது

Posted by - March 10, 2017
பிலிப்பின்ஸின் நியுவா எசிஜா பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த ஒருவரே…
Read More

இலங்கைக்கு கால அவகாசம்! ஐ.நா சபையின் நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கான செயல்

Posted by - March 10, 2017
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது என எடுத்துள்ள முடிவானது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை, நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை…
Read More

யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை!

Posted by - March 10, 2017
யாழ். சிறைச்சாலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு(காணொளி)

Posted by - March 10, 2017
உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.…
Read More

மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும்…..(காணொளி)

Posted by - March 10, 2017
மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள்(காணொளி)

Posted by - March 10, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிளிநொச்சியில்…
Read More

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள்(காணொளி)

Posted by - March 10, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி சோலைஅம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயலில் 250 கிலோ…
Read More

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி (காணொளி)

Posted by - March 10, 2017
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மோட்டார் வாகன பேரணி இடம்பெறுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய…
Read More

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம்(காணொளி)

Posted by - March 10, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் இன்று சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், யாழ்ப்பாணம்…
Read More

திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும்- கிராமமக்கள்(காணொளி)

Posted by - March 10, 2017
மன்னார் திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடம்பெயர்ந்து மீள்குடியேறிய சிவபுரம் கிராம…
Read More