கவனிக்கப்படாத பன்னங்கண்டி மக்களின் காணிக்கான போராட்டம்

Posted by - April 7, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை பதினேழாவது நாளாக தங்களின்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More

குற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது

Posted by - April 7, 2017
விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால்  நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த…
Read More

சமுர்த்தி அபிமானி 2017 யாழ் மாவட்ட மட்ட கண்காட்சி ஆரம்பம்

Posted by - April 7, 2017
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி அபிமானி 2017 வர்த்தக கண்காட்சி இன்று…
Read More

கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் 10 அடியில்…
Read More

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள்…
Read More

உணவு ஒவ்வாமை – 3 பேர் உயிரிழப்பு, 400 பேர் மருத்துவமனையில்

Posted by - April 7, 2017
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

Posted by - April 6, 2017
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள பொது சந்தைக்குரிய காணியில் கடந்த 2009, ஆம் ஆண்டு முதல்  இராணுவத்தினர் நடாத்தி வந்த…
Read More

இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் பயணத்தை மேற்கொண்டாள் கணகாம்பிகை அம்மன்

Posted by - April 6, 2017
இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடக தனது கன்னி பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைதாள் கனகாம்பிக்கை…
Read More

வடமாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம்

Posted by - April 6, 2017
வடமாகாணத்தில் உள்ள ஆயிரத்து 252 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 90…
Read More

உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - April 6, 2017
உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More