கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள்…
Read More

உணவு ஒவ்வாமை – 3 பேர் உயிரிழப்பு, 400 பேர் மருத்துவமனையில்

Posted by - April 7, 2017
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

Posted by - April 6, 2017
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள பொது சந்தைக்குரிய காணியில் கடந்த 2009, ஆம் ஆண்டு முதல்  இராணுவத்தினர் நடாத்தி வந்த…
Read More

இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் பயணத்தை மேற்கொண்டாள் கணகாம்பிகை அம்மன்

Posted by - April 6, 2017
இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடக தனது கன்னி பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைதாள் கனகாம்பிக்கை…
Read More

வடமாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம்

Posted by - April 6, 2017
வடமாகாணத்தில் உள்ள ஆயிரத்து 252 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 90…
Read More

உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - April 6, 2017
உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Posted by - April 6, 2017
கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ்  900 ஏக்கரில்  சிறுபோக நெற்செய்கை செய்வதாக  இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ்…
Read More

கிளிநொச்சியில் சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சி

Posted by - April 6, 2017
சமுர்த்தி அபிமானி 2017  எனும் வர்த்தகக் கண்காட்சி  இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது சமுர்த்தி பயனாளிகளின்  உற்பத்திகளின்  கண்காட்சியும் விற்பனையும்  இன்று…
Read More

கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு

Posted by - April 6, 2017
கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி  செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட  நான்கு உளவுஇயந்திரங்களுடன்  கூடிய…
Read More

 ‘நாச்சிக்குடா, வலைப்பாடு பகுதிகளுக்கு இறங்குதுறை வேண்டும்’ -கடற்தொழிலாளர்கள்

Posted by - April 6, 2017
கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட நாச்சிக்குடா, வலைப்பாடு உள்ளிட்ட பகுதிகளில், இறங்குதுறைகள் இன்மையால், அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.…
Read More