வவுனியா – கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29 குடியிருப்புகள் சேதம்

Posted by - April 10, 2017
வவுனியா – அண்ணாநகர் மற்றும் காக்கை சின்னக்குளம் பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29…
Read More

வடமாகாணசபையில் அமைச்சுக்களின் முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்க இரு நாட்கள் ஒதுக்குமாறு தவராசா கோரிக்கை

Posted by - April 10, 2017
வடக்கு மாகாண அமைச்சர்களின் முன்னேற்ற நிலமை தொடர்பில் விவாதிப்பதற்கு இரு நாட்கள் விசேட அமர்வு ஒன்றை ஏற்படுத்தி தருமாறு எதிர்க்கட்சித்…
Read More

வவுனியாவில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று 150 வீடுகள் கையளிககப்படவுள்ளது

Posted by - April 10, 2017
வவுனியா பூந்தோட்டம் முகாமில் வசித்த 150 குடும்பங்களிற்காக தனியாரால் சின்னடம்பன் பகுதியில் கட்டப்பட்ட வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் இன்று எதிர்க்கட்சித்…
Read More

யாழ் மாநகரசபை கட்டடத்தை விடுவிக்க கோரி ஆணையாளர் பொலீசாருக்கு கடிதம்

Posted by - April 10, 2017
யாழ். மாநகரசபையின் கட்டிடத்தினில் குடியிருக்கும் புலனாய்வாளர்களை அகன்று அப்பகுதியினை சபையிடம் ஒப்படைக்குமாறு ஆணையாளர் பொலிசாருக்கு எழுத்தில் கோரியுள்ளார். யாழ். மாநகரசபையின்…
Read More

கிளிநொச்சி கவனயீர்ப்புப்போரட்டம் இன்று ஐம்பதாவது நாள்

Posted by - April 10, 2017
  கிளிநொச்சியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப்போரட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும்…
Read More

வெள்ளைபுள்ளியுடனான சிறுத்தை குட்டி மீட்பு

Posted by - April 10, 2017
கிளிநொச்சியில் நகரில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு பின்புறமாக உள்ள தனியார் காணிக்குள்…
Read More

வவுனியாவில் கடும் காற்றுடன் மழை – 29 குடியிருப்புகள் பாதிப்பு

Posted by - April 10, 2017
வவுனியா – அண்ணாநகர் மற்றும் காக்கை சின்னக்குளம் பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29…
Read More

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் டெங்கு தொற்று

Posted by - April 9, 2017
டெங்கு தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 94 பேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பணிப்பாளர் எம்.எஸ்.ப்றாலெப்பை…
Read More

வடக்கில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரியோருக்கு உதவி திட்டம் வழங்கிவைப்பு

Posted by - April 9, 2017
வடமாகாணத்தில் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கோரியவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாண பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு…
Read More

யாழ் குடாநாட்டில் மணல் அகழ்விற்கு மாற்று இடம் தெரிவுசெய்யப்படும் – யாழ் அரசஅதிபர்

Posted by - April 9, 2017
யாழ். குடாநாட்டின் மணல் விநியோகத்தின் தாமதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் உடனடியாக மாற்று இடத்தில் மணல் அகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக…
Read More