வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 17, 2017
வவுனியாவில் இன்று (17) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார்…
Read More

தேசியமட்டச் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சிமாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு

Posted by - April 17, 2017
இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49…
Read More

கிளிநொச்சி வளாகத்திற்கு புதிய கட்டடிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - April 17, 2017
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினுடைய ஊழியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று இடம் பெற்றது. அடிக்கல்லினை யாழ் பல்கலைக்கழக…
Read More

கிளிநொச்சியில் அதிநவீன வசதிகளுடன் மூதாதர் அன்பு இல்லம்

Posted by - April 17, 2017
கிளிநொச்சியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வசதிகளுடன் கூடிய மூதாதர் அன்பு இல்லம் ஒன்று அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது நேற்றைய தினம்…
Read More

வடக்கு மாணவர்களிற்கு குற்றவியல் தொடர்பான கற்கை நெறி அறிமுகப்படுத்தவேண்டியது அவசியம் – கலாநிதி ரிச்சேட் அன்ரனி

Posted by - April 17, 2017
வடக்கில் அதிகரித்து குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மாணவர்கள் மத்தியில் குற்றவியல் தொடர்பான கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட வேண்டியது கட்டாய தேவையாகும் என ஆய்வாளர்…
Read More

கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டத்தினை வேறு வடிவத்திற்கு மாற்ற நடவடிக்கை

Posted by - April 17, 2017
கிளிநொச்சியில் கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி ஆரம்பிக்கபட்ட கவனயீர்ப்புப்…
Read More

கிளிநொச்சி மக்களின் போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது.

Posted by - April 17, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது. தமது…
Read More

புநகரியில் விபத்து – ஒருவர் பலி. இருவர் காயம்

Posted by - April 17, 2017
யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனத்துடன் மோதுண்டு ஒருவர் பலியானார். சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை…
Read More

வவுனியாவில் வீதியோரத்தில் இருந்து மோட்டர் சைக்கிள் மீட்பு

Posted by - April 17, 2017
வவுனியா, யாழ் வீதியில்  வீதி ஓரத்தில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்று வவுனியா காவல்துறையினரால் நேற்று இரவு மீட்கப்பட்டப்பட்டது. வவுனியா,…
Read More

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் இன்று மட்டக்களப்பை….(காணொளி)

Posted by - April 16, 2017
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More