முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி 56 ரக  துப்பாக்கிகள் (காணொளி)

Posted by - April 21, 2017
  முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி 56 ரக துப்பாக்கிகள் 82 மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில்…
Read More

கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 30 ஆவது நாளாக நேற்றும் தீர்வின்றி… (காணொளி)

Posted by - April 21, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் தமது காணி உரிமை கோரி ஆரம்பித்த போராட்டம் நேற்றுடன்…
Read More

முல்லைத்தீவு – வட்டுவாகலில் மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் -சிவப்பிரகாசம் சிவமோகன் (காணொளி)

Posted by - April 21, 2017
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடல் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன், இணைந்துகொண்டு ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி (காணொளி)

Posted by - April 21, 2017
கொழும்பு மீதொட்டமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான நிகழ்வும் அஞ்சலி நிகழ்வும் வவுனியாவில் நடைபெற்றது. தமிழ் விருட்சம்…
Read More

அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களம் மாவட்டச் செயலக கூட்டத்தில் குற்றசாட்டு

Posted by - April 21, 2017
கிளிநொச்சி வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பில்…
Read More

காக்கைவன்னியன் போன்ற பலர் எம் மத்தியிலும் உலவுகின்றனர் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 21, 2017
ஆங்கிலேயர்கள் பண்டாரவன்னியனை அன்று தந்திரோபாயமாக வரவேற்று ஏமாற்றியது போல் மத்திய அரசாங்கமும் செயற்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட…
Read More

காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பது ஏன் – சீ.வி. விளக்கம்

Posted by - April 21, 2017
அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…
Read More

41 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - April 20, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்தம் அல்லது கொண்டம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் சிக்கலில் மாட்டுவோம் என்ற…
Read More

51 ஆவது நாளாக தொடர்கிறது கேப்பாபுலவு போராட்டம்

Posted by - April 20, 2017
 இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 51 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More