சிறுவன் ஒருவன் சறுக்கிவீழ்ந்து குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்

Posted by - April 22, 2017
கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள குறிசுட்டகுளம், படுகட்டுக்குளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு  தனது நண்பர்களுடன் குளத்தின் அணைக்கட்டு வழியாக நடந்து…
Read More

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53 ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - April 22, 2017
  கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53…
Read More

தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது…
Read More

பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…
Read More

கிளிநொச்சி குளத்தை விட வாய்க்கால் ஆழமாக உள்ளதால் முழு நீரும் வெளியேறும் நிலை…………(காணொளி)

Posted by - April 22, 2017
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தின் நீர் வெளியேறும் வாய்க்கால் ஆழமாகவும், குளம் உயரமாகவும் உள்ளதால் துருசு திறக்கப்படுகின்ற போது முழுநீரும்…
Read More

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டத்தின் செயலமர்வு(காணொளி)

Posted by - April 22, 2017
இலங்கை சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டம், பன்மைத்துவ வாத சமூகத்தை கட்டியெழுப்புதல்…
Read More

சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பன வைபவம்

Posted by - April 22, 2017
பெரண்டினா தொழில்வள நிலையத்திநூடாக வறுமையிலும் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்திய முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த எழுபத்தைந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின்…
Read More

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவி வந்துவிடுவார்கள்

Posted by - April 22, 2017
இந்த அரசாங்கத்தை  நெருக்கடிக்குள்ளாக்கினாள் தமிழ் மக்களுக்க அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள் அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு…
Read More

வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை அருகி வருகின்றது – சிறுவர் நன்னடத்தை அதிகாரி

Posted by - April 22, 2017
வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அருகி வருவதால் பாலகர் பகற்பராமரிப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என தெரிவித்த நன்நடத்தை…
Read More

பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 22, 2017
வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில்…
Read More