யாழ்ப்பாணத்தில் காளான் வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Posted by - April 30, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலையுடனான காலநிலையினால் காளான் வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையால் காளான் பயிர்கள் வளர்ச்சி குன்றுவதுடன்,…
Read More

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.(காணொளி)

Posted by - April 29, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 68 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் திருகோணமலையில் பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின்…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பில்…..(காணொளி)

Posted by - April 29, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் இலங்கை…
Read More

வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு மன்னாரில் நடைபெற்றது

Posted by - April 29, 2017
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு 28-04-2017 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்…
Read More

பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது

Posted by - April 29, 2017
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் செயற்குழு அங்கத்தவராக ஏலவே நியமிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பி.குகநாதன்…
Read More

காணாமல் போனோர் போராட்டத்துக்கு கோயில்குடியிருப்பு மாதர் சங்கம் ஆதரவு

Posted by - April 29, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 53  ஆவது…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில்

Posted by - April 29, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் தற்போது இடம்பெறுகின்றது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்…
Read More

கர்ப்பிணி கொலை: மரண தண்டனை கைதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு

Posted by - April 29, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்குத் தகவல்கள் தெரியுமா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.…
Read More

மதில் சரிந்து விழுந்து சிறுமி பலி

Posted by - April 29, 2017
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து ஏழு வயதுச் சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி…
Read More