ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 3, 2017
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவும்…
Read More

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Posted by - May 3, 2017
கிளிநொச்சி உருத்திரபுரம் – பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நீவில் குளத்திற்கு அருகில் உள்ள…
Read More

கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்கிறது.

Posted by - May 3, 2017
கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகிறது. தங்களின் பூர்வீக காணிகளில் குடியேறவும்…
Read More

விநாயகபுரம் காளி கோவிலில் தங்கநகைகள் திருட்டு

Posted by - May 3, 2017
திருக்கோவில்,  விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கோவிலின்…
Read More

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு இந்திய எக்சிம் வங்கி நிதியுதவி

Posted by - May 3, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (Exim Bank)…
Read More

வடமாகண முதலமைச்சரை, அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் சந்தித்தார்(காணொளி)

Posted by - May 3, 2017
வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கைதடியில்…
Read More

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில்…………(காணொளி)

Posted by - May 3, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சுவாமி விபலானந்தர் நூற்றாண்டு விழா சபையின்…
Read More

அரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

Posted by - May 3, 2017
வவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து…
Read More

கொக்கிளாய் கடற்பகுதியில் தடையினை மீறி தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டும் சிங்கள மீனவர்கள்

Posted by - May 3, 2017
கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக…
Read More

புத்தூர் கிழக்கில் அதிகாலை பயங்கரம்! வீடு புகுந்து நகைகள் கொள்ளை!

Posted by - May 3, 2017
புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது”…
Read More