தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளது-இரா.சங்கையா(காணொளி)

Posted by - May 8, 2017
  தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளரும்…
Read More

கிளிநொச்சி அலுவலகங்களில் பெரும்பான்மையின அலுவலக உதவியாளர்கள் நியமிப்பு

Posted by - May 8, 2017
கிளிநொச்சியில் உள்ள சில  மத்திய அரசின் திணைக்களங்களில் சமீப காலமாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்கனவே…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு சிறு பிள்ளை தனமாக செயற்படுகிறது- விஜயகலா மகேஸ்வரன்

Posted by - May 8, 2017
படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு விஜயகலா படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல்…
Read More

முள்ளிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் பலி

Posted by - May 8, 2017
மன்னார் முள்ளிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முசலி பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் பிரதேசத்தை அண்மித்துள்ள மளங்காடு…
Read More

62 வது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 8, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 62 அவது நாளாக தொடர்கின்றது ஸ்ரீலங்காவில்…
Read More

கிளிநொச்சியில் தகுதியானவர்கள் உள்ள போதும் முறையற்ற அதிபர் நியமனம் கல்விச் சமூகம் குற்றச்சாட்டு

Posted by - May 8, 2017
கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எவ்வித சட்டதிட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில்…
Read More

நம்பி ஏமாறுகிறோம் விழிப்படைய வேண்டும்- சிறிகாந்தா

Posted by - May 8, 2017
புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் “பழைய குருடி கதவைத் திறவடி” என்ற சிந்தனையில்தான் சிங்கள…
Read More

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாள்வெட்டு – மூவர் படுகாயம்

Posted by - May 8, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர்…
Read More

இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் கருத்த தெரிவித்த முன்னாள் எம்.பி மு.சந்திரகுமார்(காணொளி)

Posted by - May 7, 2017
இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் கருத்த தெரிவித்த முன்னாள் எம்.பி மு.சந்திரகுமார், நல்லாட்சியை கொண்டுவந்தால் பாலும், தேனும் ஓடும் என்றவர்கள்…
Read More

இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா(காணொளி)

Posted by - May 7, 2017
இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித்; தலைவர் சி.தவராசா தெரிவித்தார். இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம்…
Read More