வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட்பார்’

Posted by - May 10, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த…
Read More

சொந்த மண்ணில் சுதந்திரமின்றி வாழும் முள்ளிக்குளம் மக்கள்

Posted by - May 10, 2017
தொடர் போராட்டத்தின் பின்னர் முள்ளிக்குள மக்களிள் குடியமர்த்தப்பட்ட போதும் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன்…
Read More

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு விடுதலை!

Posted by - May 10, 2017
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

தமிழகத்தில் இருந்து மேலும் 16 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினர்.

Posted by - May 10, 2017
தமிழகத்தில் இருந்து மேலும் 16 இலங்கை அகதிகள் நேற்று தாயகம் திரும்பினர். மீள்குடியேற்றத்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது. அவர்கள் வடக்கின்…
Read More

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு – விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – மாவை

Posted by - May 10, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று…
Read More

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்!

Posted by - May 9, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - May 9, 2017
கிளிநொச்சி  பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு  போராட்டம்; ஒன்பதாவது  நாளாகவும் தொடர்கிறது   வளமாகவும்…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 79 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 9, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று   செவ்வாய்க்கிழமை    எழுபத்தி…
Read More