தமிழகத்தில் இருந்து மேலும் 16 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினர்.

230 0

தமிழகத்தில் இருந்து மேலும் 16 இலங்கை அகதிகள் நேற்று தாயகம் திரும்பினர்.

மீள்குடியேற்றத்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அவர்கள் வடக்கின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த இரண்டு வாரங்களில் 56 ஈழ அகதிகள் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்றத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.