சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடாத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 24, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பட்டிருப்பில் இருந்தும் சித்தாண்டியில் இருந்தும் இரு மாபெரும் விழிப்புணர்வு…
Read More

காணாமல் போனோர் போராட்டம் இன்று 78 ஆவது நாளாக தொடர்கிறது

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 78   அவது நாளாக தொடர்கின்றது. முல்வைத்தீவு…
Read More

மீனவர்களின் கரைவாலைப்பாடு பகுதியில் கடற்படை முகாம்

Posted by - May 24, 2017
மன்னார் – தாழ்வுபாடு மீனவர்களின் கரைவாலைப்பாடு பகுதியில்   ஸ்ரீலங்கா கடற்படை  அடாத்தாக முகாம் அமைக்கும்  பணிகளை  முன்னெடுத்துள்ளனர். சுமார் அரை…
Read More

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்பூநகரியில்

Posted by - May 24, 2017
வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்பூநகரியில் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்தார். வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்…
Read More

கேப்பாபுலவில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது. இதன்போது உழவியந்திர ஓட்டுநர் மற்றும் கிணற்றுக்குள் இருந்த இருவர்…
Read More

சாவகச்சேரி வர்த்தகர்களால் றிபேக் கல்லூரிக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

Posted by - May 24, 2017
சாவகச்சேரி வர்த்தக சங்கத்தின் அனுசரனையில் மூன்று வர்த்தகர்கள் சேர்ந்து சாவகச்சேரி றிபேக் கல்லூரிக்கு 300 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கும் நிகழ்வு…
Read More

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!

Posted by - May 24, 2017
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
Read More

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51 கிலோகிராம் 700 கிராம் கஞ்சா மீட்பு

Posted by - May 24, 2017
யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோகிராம் 700 கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
Read More

தமிழ் மொழி மூல பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை

Posted by - May 24, 2017
வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட தமிழ் மொழிப் பாடசாலையொன்றில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Read More