கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் – மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

Posted by - May 30, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…
Read More

யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொல்லை – வழக்கினை வடக்கு கிழக்குக்கு வெளியில் மாற்ற கோரிக்கை

Posted by - May 30, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய எந்த நீதிமன்றத்துக்காவது…
Read More

யாழ்ப்பாணத்தில் கடைகடையாகச் சென்று நிவாரணம் கோரும் காவல்துறையினர்!

Posted by - May 29, 2017
யாழ்மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, யாழ். மாவட்டக் காவல்துறையினர் கடை கடையாகச் சென்று நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியில்…
Read More

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Posted by - May 29, 2017
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக…
Read More

வவுனியாவில் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றிய அங்குரார்பணமும், மாநாடும்

Posted by - May 29, 2017
வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் நேற்று (28-05-2016)…
Read More

கிளிவெட்டி மஹா வித்தியாலய மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - May 29, 2017
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர், இரு இளைஞர்களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு…
Read More

140 குடும்பங்களுக்கு சிறுதொழிலை ஊக்கிவிக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கி வைப்பு

Posted by - May 29, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில்  சிறு தொழில் ஈடுபட்டுள்ள 140 குடும்பங்களுக்கு அவர்கள் மேற்கொண்டுள்ள சிறுதொழிலை ஊக்கிவுக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…
Read More

போரல் பாதிக்கப்பட்டு பல்கலைகழகம் தெரிவான மாணவிக்கு மடிக்கணனி வழங்கிவைப்பு

Posted by - May 29, 2017
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த போரில் தாயை இழந்த,…
Read More

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்

Posted by - May 29, 2017
வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயில் இம்முறை ஹேவிளம்பி  ஆண்டுக்கான விடை பொங்கல்  (வைகாசி பொங்கல்)…
Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்

Posted by - May 29, 2017
கிளிநொச்சியில் பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஜெயந்தி…
Read More