போரல் பாதிக்கப்பட்டு பல்கலைகழகம் தெரிவான மாணவிக்கு மடிக்கணனி வழங்கிவைப்பு

369 0

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த போரில் தாயை இழந்த, பொருளாதார நலிவான குடும்பத்தின் மத்தியில் பல்கலைகழகம் தெரிவான மாணவிக்கு ரூபா 55000/= பெறுமதியான மணிக்கணனி வழங்கிவைக்கப்பட்டது.