ஜனாதிபதியை சந்திக்க வேண்டும்! கிளிநொச்சி மக்கள் ஆவேசம்

Posted by - May 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை கோரி 100ஆவது நாளாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி…
Read More

சிறுமிகள் மூவர் துஸ்பிரயோகம்! முதல்வரின் பணிப்புரைக்கமைய விசேட பொலிஸ் குழு நியமனம்

Posted by - May 30, 2017
திருகோணமலை – மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க…
Read More

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு(காணொளி)

Posted by - May 30, 2017
மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தேசிய கொள்கைகள் மற்றும்…
Read More

நுவரெலியா தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - May 30, 2017
நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 55…
Read More

வவுனியா பொலிசார் பக்கச் சார்பாக செயற்படுவதாக தெரிவித்து ஒரு தாயும் மகனும்….(காணொளி)

Posted by - May 30, 2017
வவுனியா, தாண்டிக்குளம், முதலாம் ஒழுங்கைப் பகுதியில் வசிக்கும் வாகன உரிமையாளர் ஒருவரின் தான்றோன்றித்தனமான செயலினால் அவ் ஒழுங்கையில் வசித்த பலருக்கு…
Read More

கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருக்கிறன-சி.சிறிதரன் (காணொளி)

Posted by - May 30, 2017
  கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

ஆளுநரின் கடிதத்திற்கு அமைவாக கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம் நிறைவு

Posted by - May 30, 2017
ஆளுநரின் கடித்திற்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏ9 வீதியை மறித்து நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. ஆளுநரின் செயலாளர்…
Read More

வடக்கில் ஜுன் மாதம் முதல் மின் விநியோகத் தடை

Posted by - May 30, 2017
ஜுன் மாதம் 2 ஆம் திகதி முதல் வட மாகாணத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கில் புதிய திருப்பம்

Posted by - May 30, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய எந்த நீதிமன்றத்துக்காவது…
Read More

கிளிநொச்சியில் பொது நலனிற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 30, 2017
காணாமல்  ஆக்கப்பட்ட  உறவுகளின்  உறவினர்களால்  கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி கிளிநொச்சி  கந்தசாமி  கோவில் முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட  கவன…
Read More