புலம்பெயர் தமிழர்களுக்கு வட மாகாண ஆளுநர் அழைப்பு

Posted by - July 1, 2017
புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து உதவிகளை வழங்க வேண்டும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அழைப்பு விடுத்துள்ளார். முல்லைத்தீவில்…
Read More

கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டம்… பெண்மணி கூறிய கருத்து தவறானது ! –

Posted by - July 1, 2017
கொழும்பில் கடந்த 27ஆம் திகதி கேப்பாபிலவு நிலமீட்புக்காக நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அரசியல் இலாபம் தேடும்நோக்கில்…
Read More

யாழ் பல்கலைகழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு(காணொளி)

Posted by - June 30, 2017
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதிகளின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.…
Read More

முல்லைத்தீவு கோயிற்குடியிருப்பு சுகம் சிறு கைத்தொழில் நிலையம் இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - June 30, 2017
முல்லைத்தீவு மாவட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தினால் கோயிற்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சுகம் சிறு கைத்தொழில் நிலையம் இன்று…
Read More

வவுனியா சுகாதார தொண்டர்கள், வட மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புக் காரியாலயத்தை இன்று முற்றுகையிட்டனர்(காணொளி)

Posted by - June 30, 2017
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக, நேற்று மத்திய சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், சாதகமான…
Read More

சாட்சிகளை கலைக்க தொடங்கினார் சத்தியலிங்கம்!

Posted by - June 30, 2017
வட மாகாண சுகாதார அமைச்சர் மத்திய அரசின் பங்களிப்புடன் தனக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களின் சான்றாதாரங்களை அழிக்க மும்முரம் காட்டத்தொடங்கியுள்ளார்.
Read More

வவுனியாவில் மாணவர் உட்பட ஐவரை காணவில்லை!

Posted by - June 30, 2017
வவுனியா, ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (29.06) மூன்று முறைப்பாடுகள் பதியப் பட்டுள்ளன. இதில் பிரபல பாடசாலையில்…
Read More

யாழ் பல்கலைகழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு

Posted by - June 30, 2017
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் புதிய  கட்டிடத ் தொகுதிகள் இன்று வெள்ளிக்கிழமை  திறந்து வைக்கப்படடுள்ளது.…
Read More

சுகம் சிறுகைத்தொழில் நிலையம் வடமாகான ஆளுனரால் திறந்துவைப்பு

Posted by - June 30, 2017
முல்லைத்தீவு மாவட்ட மாதர்  கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தினால் கோயிற்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சுகம் சிறுகைத்தொழிலகம் இன்று மாலை 2.30…
Read More

சிறி சுப்பிரமணியா வித்தியாசாலை புதிய கட்டிடம் திறந்துவைப்பு

Posted by - June 30, 2017
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியாசாலையில் சிறுவர் நிதியத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் நேற்று காலை 9 மணிக்கு வடமாகாண…
Read More