முல்லைத்தீவு மாவட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தினால் கோயிற்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சுகம் சிறு கைத்தொழில் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே சிறு கைத்தொழில் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்