சிறி சுப்பிரமணியா வித்தியாசாலை புதிய கட்டிடம் திறந்துவைப்பு

6491 0

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியாசாலையில் சிறுவர் நிதியத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் நேற்று காலை 9 மணிக்கு வடமாகாண சபை உறுப்பினர் மயூரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Leave a comment