முல்லைத்தீவு மாவட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தினால் கோயிற்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சுகம் சிறுகைத்தொழிலகம் இன்று மாலை 2.30 மணியளவில் வடமாகான ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.