கேப்பாப்புலவு மக்களைச் சந்தித்தார் வடக்கு முதலமைச்சர்!
முல்லைத்தீவு மாவட்டம், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
Read More

