கேப்பாப்புலவு மக்களைச் சந்தித்தார் வடக்கு முதலமைச்சர்!

Posted by - July 10, 2017
முல்லைத்தீவு மாவட்டம், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
Read More

நவாலி படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - July 10, 2017
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவுநாள்நேற்று (9) மாலை சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை றோய் பேடிணன்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டிய விசேட வழிபாடு(காணொளி)

Posted by - July 9, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டிய விசேட வழிபாடும், கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல்…
Read More

மீன்பிடி சட்ட அமுலாக்கத்தின் பின் 3 இந்திய மீனவர்கள் கைது(காணொளி)

Posted by - July 9, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை…
Read More

யாழ்ப்பாணம் கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையின் 14ஆவது ஆண்டு நிறைவு விழா(காணொளி)

Posted by - July 9, 2017
கோண்டாவில் சிவபூமி பாடசாலையின் தொழிற் பயிற்சி பிரிவிற்கு அமரர் அருளானந்தம் நினைவாக அவரது குடும்பத்தவர்களால் அருளானந்தம் நினைவு மண்டபம் அமைக்கப்பெற்று…
Read More

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 124 ஆவது நாளாக இன்றும்…..(காணொளி)

Posted by - July 9, 2017
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 124 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு…
Read More

மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது கல் வீசி தாக்குதல்(காணொளி)

Posted by - July 9, 2017
தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி விவகாரத்தினை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக…
Read More

 வடமராட்சி இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி பலி (காணொளி)

Posted by - July 9, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு 6ஆம் கட்டைப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார்…
Read More

யாழ் வடமராட்சியில் பொலிசார் துப்பாக்கிச் சூடு! இளைஞர் ஒருவர் பலி!

Posted by - July 9, 2017
யாழ் வடமராட்சி வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் பொலிசார் சுட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள் அப் பகுதியில்…
Read More

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் கைது

Posted by - July 9, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் வடமேற்கு கோவிளம் கடற்பகுதியில் 13 கடல் மைல் தொலைவில்…
Read More