இலங்கையின் அரசியல் கலாசாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல்

Posted by - July 31, 2017
தேர்தல் வரும் போது இனவாதத்தையும் பிரிவானை வாதத்தையும் தூண்டி விடும் கலாசாரமொன்று இலங்கையில் அண்மைக்காலமாக தோற்றம் பெற்று வருவது இலங்கையின்…
Read More

புதிய அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ள அதிகாரங்கள் தொடர்பில் சம்பந்தன்

Posted by - July 31, 2017
புதிய அரசியல் யாப்பில் காணி மற்றும் பிராந்திய காவற்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய…
Read More

குடில் கைத்தொழில் நிலையம் கிளிநொச்சியில் திறப்பு

Posted by - July 31, 2017
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள குடில் கைத்தொழில் நிலையம் ஒன்றினை தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச…
Read More

பொலீஸ் மா அதிபர் யாழ் வைத்தியசாலைக்கு விஐயம்

Posted by - July 31, 2017
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு நிலமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு  பொலிஸ் மா அதிபர்  பூஜித்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் பேரணி

Posted by - July 31, 2017
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று…
Read More

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூவரிடம் சி.ஐ.டி விசாரணை

Posted by - July 31, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடமாகாண சபை உறுப்பினர்களிடம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் வைத்து விசரணைகள்…
Read More

முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் தொடரும் நீர்த்தட்டுப்பாடு

Posted by - July 31, 2017
நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் வட கிழக்கில் வறட்சியான…
Read More

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணி

Posted by - July 31, 2017
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு மற்றும்…
Read More

சமூக வலையத்தளங்களில் சமூக சீரழிவு – விஜயகலா

Posted by - July 31, 2017
சமூக வலையத்தளங்கள் சமூகத்தை சீரழிக்கும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று…
Read More