சமூக வலையத்தளங்கள் சமூகத்தை சீரழிக்கும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
குரல் விஜயகலா
சமூக வலையத்தளங்கள் சமூகத்தை சீரழிக்கும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
குரல் விஜயகலா