குடில் கைத்தொழில் நிலையம் கிளிநொச்சியில் திறப்பு

263 0

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள குடில் கைத்தொழில் நிலையம் ஒன்றினை
தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும்  இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர்  இன்று காலை பத்து மணியளவில் திறந்து வைத்துள்ளனர்.

இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் .சிறிதரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,மற்றும் கல்வியியலாளர்கள்  மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment