மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - August 9, 2017
மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் 41வயதுடைய ஆணொருவரின் சடலம் இன்று (09) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக…
Read More

தகுதியானவர்கள் சமூர்த்தி உதவியை பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்

Posted by - August 9, 2017
சமூர்த்தி உதவிகளை பொருத்தமானவர்கள் பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…
Read More

பஸ் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்

Posted by - August 9, 2017
கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த…
Read More

லலித் ஜயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - August 8, 2017
புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் சுவிஸ் குமார் தப்பிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது…
Read More

வவுனியாவில் கோர விபத்து:சாரதி பலி!

Posted by - August 8, 2017
வுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவ் விபத்து…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிலும் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 8, 2017
இன்று (8) மாலை 3.30 மணிக்கு யாழ். பேரூந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

யாழ் அரியாலை புங்கன்குளம் சந்தியில் விபத்து மூவர் படுகாயம்

Posted by - August 8, 2017
யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் சந்திக்கருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.இச் சம்பவம் இன்று நண்பகல் 12:20 மணியளவில் துவிச்சக்கரவண்டியும் மோட்டார்…
Read More

100 வது நாளாக இரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம்

Posted by - August 8, 2017
கிளிநொச்சி பூநகரி பிரதேச இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது. அமைச்சர்கள், மாவட்ட…
Read More

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 8, 2017
கிளிநொச்சியில்  அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்சன் ஆகியோர் சிறையில் கொல்லப்பட்டு ஐந்தாண்டு நினைவை முன்னிட்டும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்…
Read More

சுவிஸ் குமார் தப்பிச்சென்ற வழக்கில் முக்கிய நபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி

Posted by - August 8, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர்…
Read More