வடக்கு பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில்

Posted by - August 9, 2017
வட மாகாணத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து மத்திய…
Read More

வட மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானம் தொடர்பில் இறுதி முடிவு

Posted by - August 9, 2017
வட மாகாண சபை உறுப்பினர்களின்  தீர்மானம்  தொடர்பில் செயற்குழுவை கூட்டி முடிவினை எட்டிய பின்பே அது தொடர்பான இறுதி முடிவு…
Read More

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

Posted by - August 9, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட  பயனாளிகள்  தமக்கான சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி…
Read More

மன்னார் மடு தேவாலய பகுதியில் இடி மின்னல் தாக்கும் – இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

Posted by - August 9, 2017
மன்னார் மடு தேவாலய பகுதியில் இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்…
Read More

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - August 9, 2017
மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் 41வயதுடைய ஆணொருவரின் சடலம் இன்று (09) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக…
Read More

தகுதியானவர்கள் சமூர்த்தி உதவியை பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்

Posted by - August 9, 2017
சமூர்த்தி உதவிகளை பொருத்தமானவர்கள் பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…
Read More

பஸ் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்

Posted by - August 9, 2017
கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த…
Read More

லலித் ஜயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - August 8, 2017
புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் சுவிஸ் குமார் தப்பிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது…
Read More

வவுனியாவில் கோர விபத்து:சாரதி பலி!

Posted by - August 8, 2017
வுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவ் விபத்து…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிலும் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 8, 2017
இன்று (8) மாலை 3.30 மணிக்கு யாழ். பேரூந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More