கிளிநொச்சி வாகன விபத்துடன் தொடர்புடையவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 11, 2017
கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்…
Read More

இராணுவ நினைவுச் சின்னம் தேசிய நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை

Posted by - August 11, 2017
கிளிநொச்சி நகரில்  டிப்போச் சந்தியில் உள்ள  இராணுவ நினைவுச் சின்னம் தேசிய  நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என   ஜனாதிபதிக்கு கடிதம்…
Read More

கோப்பாய் தாக்குதல் – மேலும் இருவர் கைது!

Posted by - August 11, 2017
யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேசத்தில் இரு காவற்துறை அதிகாரிகள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள்…
Read More

முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு – சாள்ஸ்

Posted by - August 11, 2017
விளையாட்டுத்துறையின் பிரதி அமைச்சர் கரிஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில்  முஸ்லீம் இளைஞர்களின் விளையாட்டுக் கழகங்களிற்கு மட்டுமே நிதி…
Read More

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Posted by - August 11, 2017
கிளிநொச்சிப் பகுதியில் 13 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபருக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை நேற்று…
Read More

திருகோணமலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு

Posted by - August 10, 2017
அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக சிவில் சமுக அமைப்புகளை தெளிவுபடுத்துகின்ற செயலமர்வு இன்று (10) காலை 9.30 மணியளவில் திருகோணமலை…
Read More

கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 10, 2017
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபருக்கு தண்டப்பணம் விதிப்பு

Posted by - August 10, 2017
கிளிநொச்சி பகுதியில் 13 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபருக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை நேற்று…
Read More

யாழில் கைதானவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்….

Posted by - August 10, 2017
யாழ்ப்­பாணம் வட­ம­ராட்சி துன்­னாலை பிர­தே­சத்தில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்­கொண்ட  சுற்­றி­வ­ளைப்பின் போது கைது செய்­யப்­பட்ட 24…
Read More