மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் நிலமையை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்- மாவை(காணொளி)

354 0

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் நிலமையை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

கூட்டம் இணை தலைவர்களான மாவை சேனாதிராஜா மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாணம் பிரதேச மண்டபத்தில் நடைபெற்றது.

Leave a comment