உயர்தரப் பரீட்சை எழுதும் ஆவா குழு உறுப்பினர்கள்

Posted by - August 12, 2017
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் சிறைச்சாலையிலிருந்து கொண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

89 பவுன் நகையும் 6000 கனேடிய டொலர் திருட்டு! பொய்யான வழக்குபதிவு

Posted by - August 12, 2017
யாழ்ப்பாணம் வரணி கரம்பைக் குறிச்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 51 இலட்சத்தி இருபது ஆயிரம் ரூபா பெறுமதியான 89…
Read More

மாகாணசபைகளின் கால எல்லையை நீடிக்கும் தீர்மானத்துக்கு சு.க. எதிர்ப்பு

Posted by - August 12, 2017
கிழக்கு மாகாண சபை உட்பட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து ஒரே தினத்தில் 9 மாகாண சபைகளுக்குமான…
Read More

பூநகரி பிரதேசத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர் தேவை

Posted by - August 12, 2017
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர்  தேவைப்படுகிறது பூநகரி பிரதேசத்திற்கு- பிரதேச செயலாளர் தெரிவிப்பு…
Read More

துவிச்சக்கர வண்டிப் பாதுகாப்பு நிலையங்கள் அதிகரித்த கட்டணத்தை அறவிடுவதாக குற்றச்சாட்டு!

Posted by - August 12, 2017
மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை விடவும் நல்லூர் ஆலய உற்சவ காலத்தின் துவிச்சக்கர வண்டிப் பாதுகாப்பு நிலையங்கள் அதிகரித்த கட்டணத்தை…
Read More

மன்னார் பேசாலை பகுதியில் அகழ்வுப் பணிகள் (காணொளி)

Posted by - August 11, 2017
  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் உள்ள மீன்வாடி ஒன்றினுள் இனம்தெரியாத…
Read More

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குடுபங்கள் வறட்சியால் வாழ்வாதரங்களை இழந்துள்ளது- என்.வேதநாயன்(காணொளி)

Posted by - August 11, 2017
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரம் குடுபங்கள் வறட்சியால் வாழ்வாதரங்களை இழந்துள்ளதாக அரசாங்க அதிபர் என்.வேதநாயன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவகம்…
Read More

வவுனியா, தேக்கசவத்தைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - August 11, 2017
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனியாக குடும்பஸ்தர்…
Read More

கிளிநொச்சியில் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகள் செயலிழக்க வைப்பு! மக்கள் விசனம்

Posted by - August 11, 2017
கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களிற்கருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி,…
Read More

2017ம் ஆண்டிற்கான யாழ் முயற்சியாளர் விற்பனைக்கண்காட்சி இன்று நல்லூரில் ஆரம்பம்

Posted by - August 11, 2017
யாழ் குடாநாட்டின் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் 2017ம் ஆண்டிற்கான யாழ் முயற்சியாளர் விற்பனைக்கண்காட்சி இன்று யாழ் நல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.…
Read More