கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
இந்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பலியானவர் விஸ்வமடு புன்னைநிராவிப் பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் எள தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பின மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.