ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு! கேப்பாபுலவு மக்கள்போராட்டம் இன்று 131 நாளாக தொடர்கிறது
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 131 ஆவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்குசொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More