இறங்குதுறையை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவர்கள் கோரிக்கை

Posted by - September 27, 2017
முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் தங்களுடைய பூர்வீக இறங்கு துறையாக பாவித்து வந்த இடங்களை படையினர் கைப்பற்றியுள்ளார்கள்.…
Read More

வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு : சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!

Posted by - September 27, 2017
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர்…
Read More

வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது

Posted by - September 27, 2017
புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. 
Read More

நல்லூரிலுள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் அனந்தி சசிதரன் தனித்து அஞ்சலி(காணொளி)

Posted by - September 26, 2017
இதேவேளை, நல்லூரிலுள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தனித்து அஞ்சலி…
Read More

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி தீலிபன் உயிர்த்தியாகத்தின் நினைவுவேந்தல் (காணொளி)

Posted by - September 26, 2017
தியாகி தீலிபன் உயிர்த்தியாகத்தின் நினைவுவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அனுஸ்டிக்கப்பட்டது. நல்லூர் வடக்கு வீதியில் அமைத்துள்ள தியாகி தீலிபனின்…
Read More

தியாகி திலீபனுடைய 30வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சி அறிவகத்திலும்(காணொளி)

Posted by - September 26, 2017
இந்திய ஏகாதிபத்திய அரசிற்;கெதிராக அகிம்சை ரீதியில் பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்;த தியாகி திலீபனுடைய 30ஆவது ஆண்டு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு; (காணொளி)

Posted by - September 26, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், நடாத்தப்பட்ட…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

Posted by - September 26, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.…
Read More

முள்ளிவாய்க்காலில் காணி துப்பரவு செய்யும்போது கைக்குண்டுகள் கண்டுபிடுப்பு!

Posted by - September 26, 2017
முள்ளிவாய்க்கால் மேற்கு கிராமத்தில் வெடிக்கும் நிலையில் உள்ள கைக்குண்டுகள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Read More