கழிவு நீருடன் ஓர் நீர்த் தாங்கி வாகனத்துடன் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரிடம் சிக்கினார்

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் யாழ்.நகரில் இயங்கும் யு.எஸ் விருந்தினர் விடுதியின் கழிவை அகற்றச் சென்ற உழவு இயந்திரம் புதையுண்ட நிலையில்…
Read More

வாள்களுடன் வந்த கும்பல் வீடொன்றுக்குள் அட்டூழியம்

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் சந்திக்கு அருகில்-புரூடி வீதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி…
Read More

முல்லை விடியல்” மாபெரும் தொழில் மற்றும் உயர்கல்விச்சந்தை

Posted by - November 5, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், பெரெண்டினாநிறுவனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வேல்ட் விசன் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “முல்லைவிடியல்”…
Read More

மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலை; விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம்

Posted by - November 5, 2017
மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து  அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…
Read More

யாழில் பருவ மழைகாரணமாக 67 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் பருவ மழைகாரணமாக நேற்றைய தினம் 67 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாமில் வசித்து வருவதாக…
Read More

யாழ் வசாவிளான் சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - November 5, 2017
யாழ் வலி வடக்கு பலாலி பகுதியில்  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று…
Read More

ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் : வவுனியாவில் சம்பவம்

Posted by - November 5, 2017
வவுனியா வைரவபுளியங்குளம் ஞானவைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உடைக்கப்பட்டு குறித்த…
Read More

இரணைமடுக்குளத்தின் 80 வீதமான அபிவிருத்தி பணிகள் நிறைவு

Posted by - November 5, 2017
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின்  அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற…
Read More

வடக்கு கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் விருப்பம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017
வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து முஸ்லிம் கட்சிகள் பேசத் தயாராகவுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகளைக் காரணம் காட்டி அரசாங்கத்திடம் தமிழ் தேசியக்…
Read More

மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் தொடர்ச்சியாக யாழில் கண்டுபிடிப்பு!

Posted by - November 4, 2017
மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம்…
Read More