மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்ரிப்பு

Posted by - November 10, 2017
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு இன்றையதினம் சாவகச்சேரியில்…
Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

Posted by - November 10, 2017
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி…
Read More

தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் – பொ.ஐங்கரநேசன்

Posted by - November 10, 2017
தமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது தமிழ்க்குடும்பங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள…
Read More

மலேரியா நுளம்பு கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோரும் சுகாதார அதிகாரி

Posted by - November 10, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை…
Read More

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணை தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும்

Posted by - November 10, 2017
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் கிழக்கு மாகாண…
Read More

யாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி

Posted by - November 10, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் றஜிந்தன் என்பவர் தொடர்பாக…
Read More

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம்

Posted by - November 10, 2017
பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றின் கனேடிய பிரதிநிதிகள் குழுவொன்று மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக் வந்துள்ளனர். சமாதான முனைப்புக்கள்…
Read More

இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் மூவர் தொடர்பில், ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கா…(காணொளி)

Posted by - November 10, 2017
இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் மூவர் தொடர்பில், உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல்…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

Posted by - November 10, 2017
வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம், வைரவப்புளியங்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. நினைவு தின…
Read More