அண்ணன் இறந்த சோகத்தில் தம்பி தற்கொலை!

Posted by - January 29, 2018
அண்ணன் இறந்த சோகத்தில் தம்பி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு – கல்லடிப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மட்டக்களப்பு கல்லடி…
Read More

யாழ். கடற்பரப்பில் மிதந்து வந்த பாரிய மர்மபொருள்!

Posted by - January 29, 2018
யாழ்ப்பாணம் கடற்பகுதில் மர்மான பாரிய பொருள் மீதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் இந்தப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இது…
Read More

முல்லைக் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து நீராடிய இளைஞனொருவர் கடல் நீரில் மூழ்கி பலி

Posted by - January 29, 2018
முல்லைத்தீவுக் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் நீராடிய இளைஞனொருவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றுஞாயிற்றுக்கிழமை(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…
Read More

வலைத்தளங்களில் வௌியிடப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கை

Posted by - January 29, 2018
 என்மீது சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு  சட்ட நடவடிக்கை எடுக்கவும் பதில் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன் என மட்டக்களப்பு மாவட்ட…
Read More

வடக்கு கிழக்கு இணைந்த மாகா­ணத்­துக்­குள் கூட்­டாட்­சிக் கட்­ட­மைப்­புக்­குள்ளே அதி­கா­ரப் பகிர்வு

Posted by - January 29, 2018
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு கிழக்கு இணைப்­பைக் கைவிட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சிக் கட்­ட­மைப்­புக்கு இணங்கி விட்­டது என்று விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரும்…
Read More

வயலில் கண்டெடுக்கப்பட்ட விவசாயின் சடலம்

Posted by - January 28, 2018
திருகோணமலை, அத்தாபெந்திவெவ, பெனிக்கிட்டியாவ வயல் பகுதியில் விவசாயியொருவரின் சடலமொன்று இன்று (28) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம்…
Read More

கடந்த காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்கவில்லை- வி.மணிவண்ணன் (காணொளி)

Posted by - January 27, 2018
தமித்தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாண மாநகரசபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்; உரையாற்றிய தமிழ்த்தேசிய மக்கள்…
Read More

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் முடங்குவதற்காக மாவீர்கள் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை- சட்டத்தரணி சுகாஸ்(காணொளி)

Posted by - January 27, 2018
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் முடங்குவதற்காக மாவீர்கள் தமது உயிர்களை தியாகம் செய்யவில்லை எனவும், அதைப்போல் ஆயிரக்கனக்கான மக்களும் அங்கவீனர்களாக்கப்படவில்லை என்றும்…
Read More

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை-கஜேந்திரகுமார்(காணொளி)

Posted by - January 27, 2018
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை எனவும், தேசிய அரசியலை நோக்காக கொண்டே செயற்படுவதாக தமிழ்த்தேசிய…
Read More

நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும்-சிவஞானம்(காணொளி)

Posted by - January 27, 2018
நாட்டில் தற்போதும் நடைமுறையிலுள்ள விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More