யாழ் மாநகரசபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களுக்கு இடமில்லை !

Posted by - March 14, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள்…
Read More

நான்கு நாட்களின் பின் கரையொதுங்கிய மீனவரின் சடலம்

Posted by - March 13, 2018
வடமராட்சி கட்டைக்காட்டில் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன மீனவர் இன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். வடமராட்சி கட்டடைக்காட்டுப்…
Read More

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம் (படங்கள்)

Posted by - March 13, 2018
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்…
Read More

யாழில் உச்சத்திற்கு போன மீனின் விலை!!

Posted by - March 13, 2018
யாழ்ப்பாணத்தில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிலவும் சீரற்ற கால­நிலை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் அனே­க­மான மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டியை தவிர்த்­தி­ருந்­த­னர்.காற்­று­டன்…
Read More

கண்டி வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்!!

Posted by - March 13, 2018
கண்டியில் இடம்பெற்ற வன்முறைக்கு கண்டம் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு…
Read More

நிலாவெளி படகு அனர்த்தத்தில் உயிரிழந்த ஐவரின் இறுதிக்கிரியைகள்!

Posted by - March 13, 2018
நிலாவெளி – பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து உயிரிழந்த ஐவரினதும் இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…
Read More

சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மீட்பு!!

Posted by - March 13, 2018
யாழ். சாவகச்சேரி டச்சுவீதி, மருதடிப் பகுதியில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளும் சீ4 என்ற வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.சாவகச்சேரிப்…
Read More

முல்லைத்தீவு நாயாறு கடற்பிரதேசத்தில் மூன்று மீனவர்கள் மாயம்

Posted by - March 13, 2018
முல்லைத்தீவு நாயாறு கடற்பிரதேசத்தில் மீனவர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றையதினம் (12) மீன் பிடிப்பதற்காக சென்ற மூன்று…
Read More

16 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 15 வருட சிறைத்தண்டனை!!

Posted by - March 12, 2018
16 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல்…
Read More

தென்மராட்சியில் களை கட்டிய மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி!!

Posted by - March 12, 2018
மாட்டுவண்டி சவாரி போட்டியின் வீரர்களான காந்தன் அருண் சிந்துஜன் கிருஷ்ணரூபன் ஆகிய நான்கு நண்பர்களின் ஞாபகார்த்தமாக மாட்டுவண்டி சவாரி போட்டிகள்  நேற்று…
Read More