யாழில் உச்சத்திற்கு போன மீனின் விலை!!

288 0

யாழ்ப்பாணத்தில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிலவும் சீரற்ற கால­நிலை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் அனே­க­மான மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டியை தவிர்த்­தி­ருந்­த­னர்.காற்­று­டன் கூடிய மழை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் யாழ்ப்­பா­ணக் குடா­நாடு மற்­றும் தீவுப்­ப­குதி, வட­ம­ராட்சி போன்ற பிர­தே­சங்­க­ளில் மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டிப்பை தவிர்த்துள்ளனர்.அதி­க­மா­னோர் கரை­வலை மூலமே மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர்.

இதனால் கட­லு­ண­வின் வருகை குறைந்­தும், விலை அதி­க­ரித்­தும் காணப்­படுகிறது.வட­ம­ராட்சிப் பிர­தே­சத்­தில் இருந்து யாழ்ப்பாண நக­ருக்கு எடுத்து வரப்­பட்ட கட­லு­ண­வு­க­ளின் விலை­யும் அதிகரித்­துக் காணப்­பட்­டன.

அதி­க­மா­னோர் கரை­வலை மூலமே மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர். இதனால் கட­லு­ண­வின் வருகை குறைந்­தும், விலை அதி­க­ரித்­தும் காணப்­படுகிறது.வட­ம­ராட்சிப் பிர­தே­சத்­தில் இருந்து யாழ்ப்பாண நக­ருக்கு எடுத்து வரப்­பட்ட கட­லு­ண­வு­க­ளின் விலை­யும் அதிகரித்­துக் காணப்­பட்­டன.அத்­து­டன் பாசை­யூர், குரு­ந­கர், கொட்­டடி, நாவாந்­துறை, கல்­வி­யங்­காடு மீன் சந்­தை­க­ளில் கட­லு­ண­வு­க­ளில் விலை­யும் அதி­க­ரித்­துக் காணப்­பட்­டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment