தாயக மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்திடுவோம் – பேர்லின் அம்மா உணவகம்

Posted by - June 25, 2018
கிழக்கு பல்கலைக்கழக கலைக்கலாச்சார பீட மாணவர்களால் உயர்தர பரீட்சையில் தோற்றுகின்ற கரடியனாறு மற்றும் அதனை அண்டிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு…
Read More

தமிழ் மக்கள் ஒருமித்து செயற்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - June 24, 2018
தமிழ் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

தம்பி பிரபாகரன் போல செயற்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - June 24, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமக்கு எதிரான இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு கட்சியாக்கியதாகவும், தற்போது அக்கட்சிகளில் ஒரு சில…
Read More

சிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Posted by - June 24, 2018
சிறுத்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இன்று (24) கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இருவரையும்…
Read More

சாந்தி சிறீஸ்கந்தராசா, துரைரட்ணசிங்கம் பதவி விலகுகிறார்கள்!

Posted by - June 24, 2018
தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர்…
Read More

கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும்!

Posted by - June 24, 2018
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை!

Posted by - June 24, 2018
வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து…
Read More

யாழ்.நகரப்பகுதியில் பொலிஸாரின் துணையுடன் சமூக சீர்கேடுகள்-யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள்

Posted by - June 24, 2018
யாழ்.நகரப் பகுதியில் பொலிஸாருடைய துணையுடன் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில்…
Read More

சிறுத்தை கொலை தொடர்பில் 2 பேர் கைது- பொலிஸ்

Posted by - June 24, 2018
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறுத்தையை…
Read More

தலை முடியை முற்றாக வெட்டி மொட்டையடித்தமை தொடர்பாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது!

Posted by - June 23, 2018
யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் மாணவர்கள் தலை முடியை முற்றாக வெட்டி மொட்டையடித்தமை தொடர்பாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்க…
Read More