வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில், பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது-ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)

Posted by - July 18, 2018
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில், பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர்…
Read More

றெஜீனாவுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனவீர்ப்பு

Posted by - July 17, 2018
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் மாணவி றெஜீனா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதிகோரியும், போதை பொருளை ஒழிக்க கோரியும் கிளிநொச்சி…
Read More

வவுனியாவில் மனைவியை சரமாறியாக வெட்டிய கணவன்

Posted by - July 17, 2018
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில், குடும்பத் தகராற்றில் மீன் வெட்டும் கத்தியால் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதில் படுகாயமடைந்த குடும்பப்பெண் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.…
Read More

மனித எலும்புகள் அகழ்வு பணி 35 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - July 17, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 35ஆவது…
Read More

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் வீடு புனரமைத்துக்கொடுத்த சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள்

Posted by - July 17, 2018
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய் பாதுகாவலரது குடும்பத்திற்கு சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களது…
Read More

பௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது – யோகேஸ்வரன்

Posted by - July 17, 2018
மட்டக்களப்பு புணானையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு…
Read More

தமிழர்களின் காணி அபகரிப்பை அரசு நிறுத்தவேண்டும்- ஸ்ரீநேசன்

Posted by - July 17, 2018
நாங்கள் வருடக்கணக்கில் இங்கிருந்து காணி அதிகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம், காணி அதிகாரத்தை பேசிக்கொண்டிருக்கும்போது எமது வடக்கு கிழ க்கு மாகாணங்களில்…
Read More

தமிழரின் சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு முயல்கிறது-பசுபதிப்பிள்ளை

Posted by - July 17, 2018
தமிழர்கள் முன்பு பத்துப் பிள்ளைகள் வரையில் பெற்றார்கள். இப்போது ஒன்றிரண்டுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். சனத் தொகையில் ஏற்கனவே நாங்கள் பின்னடைந்து…
Read More

37 கிலோ கேரள கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் கைது

Posted by - July 17, 2018
நெடுந்தீவு கடற்பரப்பு ஊடாக இலங்கைக்கு, கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற இந்திய மீனவர்கள் நால்வரை, காரைநகர் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
Read More