வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில், பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது-ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)

293 0

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில், பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment