விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவியவர் வாஜ்பாய்!

Posted by - August 20, 2018
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடனான தனது நட்பு குறித்த நினைவலைகளை…
Read More

கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா மிட்பு

Posted by - August 19, 2018
காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகளை நேற்று சனிக்கிழமை ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…
Read More

எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்- டெனிஸ்வரன்

Posted by - August 19, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள். பலர் இதனைச் செய்வதற்கு…
Read More

யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவரை சீ.ஐ.டி! விசாரணைக்கு அழைக்கிறது

Posted by - August 19, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அலுவலக செய்தியாளர் நடராஜா குகராஜாவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இவரை…
Read More

கிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - August 19, 2018
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 8…
Read More

ஆர்ப்­பாட்­டதிற்கு அழைப்பு

Posted by - August 19, 2018
வவு­னியா, ஒலு­ம­டு­வில் உள்ள வெடுக்­கு­நாறி மலை­யைத் தொல்­லி­யல் திணைக்­க­ளம் உரிமை கோரு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து பிர­தேச மக்­க­ளால் நாளை­ம­று­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை…
Read More

முள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் வன வள அதிகாரிகள்!

Posted by - August 19, 2018
மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்  தமது  குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு…
Read More

மீண்டும் போராட்டத்தில் முல்லைத்தீவு வேலையற்ற பட்டதாரிகள்!

Posted by - August 19, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேயைற்ற பட்டதாரிகளின் நேர்முக தேர்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பாராபட்சம் காட்டியுள்ளதால் அதிகளவான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு…
Read More

தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம்!

Posted by - August 19, 2018
தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம் என,…
Read More

மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்!

Posted by - August 19, 2018
கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More