யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில் விபத்து

Posted by - September 2, 2018
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…
Read More

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி தற்கொலை

Posted by - September 1, 2018
கிளிநொச்சி திருமுருகண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 09ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை…
Read More

நாட்டின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் பூகம்பம்!

Posted by - September 1, 2018
இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில்  5.2 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த  நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த…
Read More

மர்ம பொருள் வெடித்ததில் மீனவர் பலி

Posted by - September 1, 2018
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்து சோதனைக்கு உற்படுத்தியபோது மர்ம பொருள் வெடித்ததில் மீனவர்  ஒருவர்…
Read More

‘மூளையின் விருத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்’

Posted by - September 1, 2018
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள பல கோடி குழந்தைகளுக்கு போஷாக்கு மிக்க உணவோ, ஆரோக்கியமான பராமரிப்போ கிடைப்பதில்லை என…
Read More

த.தே.கூ.வின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் நயவஞ்சக அரசாங்கத்தினடம் விலைபோய் விட்டனர்!

Posted by - September 1, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கம் என கூறப்படும் நயவஞ்சக அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள். அதனாலேயே தமிழ்…
Read More

தமிழ் மக்கள் பேரவையின், யாழ்ப்பாண அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - August 31, 2018
தமிழ் மக்கள் பேரவையின், யாழ்ப்பாண அலுவலகம், கந்தர்மடம் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று மாலை, யாழ்ப்பாணம் – பலாலி…
Read More

தமிழ் மக்கள் பேரவை  உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்!- விக்கினேஸ்வரன்(காணொளி)

Posted by - August 31, 2018
கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ்…
Read More

நித்தியகலாவை தானே கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம்

Posted by - August 31, 2018
கிளிநொச்சியில், நித்தியகலாவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான,கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன்…
Read More

பொருளாதார அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விட்டுக் கொடுக்க முடியாது – சிறிநேசன்

Posted by - August 31, 2018
பொருளாதார அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் என்பவற்றிற்காக அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு வீதம் கூட விட்டுக் கொடுக்க நாம்…
Read More