சுமந்திரன், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றார் -சுரேஷ் (காணொளி)

Posted by - September 4, 2018
நல்லாட்சி அரசாங்கத்தில், சிங்களக் குடியேற்றம் நடைபெறவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்து, நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில்…
Read More

தங்கம் தேடிய 7 பேர் கைது

Posted by - September 4, 2018
விடுதலைப்புலிகள் இறுதி யுத்தகாலத்தில் இருந்த புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்…
Read More

நல்லூரில் வெடித்தது எரிவாயு சிலிண்டர்

Posted by - September 4, 2018
நல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா…
Read More

மரபு சார் கிராமம்” எதிர்கால சந்ததியினருக்காக வடக்கில் அமைக்க நடவடிக்கை!

Posted by - September 4, 2018
தமிழர்களது பண்டைய கால மரபு ரீதியான வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் ‘மரபு சார் கிராமம்” மற்றும் ‘மரபுரிமை பொருட் காட்சியகம்”…
Read More

வடமாகாணத்தில் அதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டம்

Posted by - September 4, 2018
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம்…
Read More

யார் முதுகில் குத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை – சுரேஸ்

Posted by - September 4, 2018
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த…
Read More

நீதிமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்திய முதியவர் கைது

Posted by - September 4, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (03) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி…
Read More

புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 12 பேருக்கும் விளக்கமறியல்

Posted by - September 4, 2018
ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 12 பேரை…
Read More

சிங்களக் குடியேற்றத்துக்கான காரணம் ஜனாதிபதி மைத்திரியே -து.ரவிகரன்

Posted by - September 4, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயமல்ல எனத் தெரிவித்த…
Read More

யாழில் விபத்து, ஒருவர் பலி

Posted by - September 4, 2018
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6…
Read More