தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் கைது

Posted by - September 9, 2018
மட்டக்களப்பில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின்…
Read More

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - September 9, 2018
வவுனியா பாரதிபுரம் 50 வீட்டுத்திட்டத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் 21 வயதுடைய இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக…
Read More

வவுனியா மோட்டார் சைக்கில் விபத்து

Posted by - September 9, 2018
வவுனியா கூமாங்குளம் சதோச சந்தியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கில்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த…
Read More

புளியங்குளம் பகுதியில் இளம் ஜோடி சடலமாக மீட்பு

Posted by - September 8, 2018
வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இளம் ஜோடியின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய வீடமைப்பு திட்டத்தின்…
Read More

முதலை தாக்கி ஒருவர் பலி

Posted by - September 8, 2018
மட்டுவில், மகிழுர் கிராமத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். சுமார் 42 வயது மதிக்கதக்க ஒருவரே இன்று…
Read More

விக்னேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல- றெஜினோல்ட்

Posted by - September 8, 2018
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட்டு இந்துக்கல்லூரியில் நடைபெற்ற…
Read More

கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு

Posted by - September 8, 2018
மன்னார் பிரதேச கடலில் மிதந்து கொண்டிருந்த கேரளா கஞ்சா அடங்கிய பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் 07 பொதிகள் இவ்வாறு…
Read More

பஸ் சில்லில் சிக்குண்டு இளைஞன் பலி

Posted by - September 8, 2018
கொழும்பில் இருந்து யாழ் சென்ற இ.போ.சபை பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட இளைஞன் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார்…
Read More

வெடுக்குநாரி ஆலயத்திற்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் விஜயம்

Posted by - September 8, 2018
வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலை…
Read More

வவுனியா புளியங்குளத்தில் வீட்டிலிருந்து கணவன் , மனைவியின் சடலம் மீட்பு

Posted by - September 8, 2018
வவுனியா புளியங்குளம் – பரிசங்குளம் பகுதியில் வீட்டிலிருந்து கணவன் , மனைவி இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா…
Read More